Skip to content

உட்பகை உணரும் தருணம்

வாசகப் பொறுப்பு, வாசிப்பு அனுபவம் குறித்த விவாதங்கள்

₹170₹161
5% OFF

அழகரசன் எழுதிய உட்பகை உணரும் தருணம் - நவீன இலக்கியம், விமர்சனக் கோட்பாடுகள் மற்றும் சமூகப் பாகுபாடுகள் குறித்த ஆழமான பார்வை. மறுவாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

Category Essay
Publisher பரிசல்
Language தமிழ்
Pages 208
Year 2018
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery
SKU 9788192440033

Description

நவீன இலக்கியக் கொளகிகள்,விமர்சனக் கோட்பாடுகள், இசங்கள் குறித்த மீள்பார்வை எனப் பரந்த பார்வையை உடைய இக்கட்டுரைகள், சாதி, வர்க்கம் எனும் பேதங்களோடு எழுத்துகளை அணுகும் நமது பாரபட்சத்தன்மையைச் சுட்டிக்காட்டுபவை. இசங்களுக்குள் எழுத்துகளின் பொருட்பரப்பைச் சுருக்கிப் பார்க்கும் நம் வாசிப்பு முறை, சொற்களில் மறைந்து கிடக்கும் வரலாற்றுப் பின்புலத்தை அறிய முற்படுவதில்லை. ஒத்துப்போகும் கருத்து, ஒத்துப்போகாதவர்களின் கருத்து என்ற ரீதியில் முன்தீர்மானங்களோடு செயல்படும் வாசிப்பின் பலவீனங்களைப் பேசும் இந்நுல், மறுவாசிப்பின் உண்மையான தேவையை வேண்டுகின்றது.