அவரவர் பாடு (சந்தியா பதிப்பகம்)
மர்ம நாவல் வரிசை
₹110₹104
5% OFF
க. நா. சு. எழுதிய அவரவர் பாடு - ஒரு மர்ம நாவல், சிதம்பரத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இலக்கியம் மற்றும் மர்மம் கலந்த சிறந்த வாசிப்பு அனுபவம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 136 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
Description
எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பது போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது.
சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து 'அவரவர் பாடு' என்கிற நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு.
- க. நா. சு.
