அவரவர் பாடு (சந்தியா பதிப்பகம்)
₹110₹104
இரா.ம.சௌந்தர் எழுதிய பொங்கும் காதல் பொல்லாதது - சமூகத்தில் காதல், பாசம், வேட்கை போன்ற உணர்வுகளை ஆழமாகப் பேசும் ஒரு நாவல்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
அதீத அன்பும்,
அளவில்லா பாசமும்,
அடங்காத ஆசையும்,
ஆர்ப்பரிக்கும் வேட்கையும்,
கட்டுக்கடங்கா காதலும்,
கண்ணியம் தவறிய கடமையும்,
எல்லை தாண்டுதல்
கொள்ளை இன்பம் என,
குதூகளித்து கும்மாளமிடும்
நம் சமூக மாந்தர்களின் நினைப்புகளும்
நீர்க்குமிழிகள் தான்
என்பதே நிதர்சனமான உண்மை.