முன்பின்
₹100.00
கல்யாண்ஜியின் 'முன்பின்' கவிதைத் தொகுப்பு! அமைதியின்மை மற்றும் காத்திருப்பு பற்றிய ஆழமான கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
Description
அமைதியற்றவன் நான்.யாருக்காகவும் எதற்காகவும்நான் காத்திருக்கவில்லை.விலைமதிப்பற்ற அமைதியைநான் குவித்து வைத்திருப்பதாகவும்யாருக்காகவோ எதற்காகவோநான் சதா காத்திருப்பதாகவும்சில அமைதியற்றவர்கள்என்னிடம் வந்து சேர்கிறார்கள்.அனுப்பிவிட்டுக்கதவைத் தாளிடும் போதுமேலும் கந்தலாகிக் கிடக்கிறதுஅறையில் என் அமைதி.தளர்ந்து படுக்கையில் சாய்ந்துநீண்ட நாட்களாக வாசித்துமுடிக்காத புத்தகத்தை எடுக்கையில்மீண்டும் தட்டப்படுகிறதுவாசல் கதவு.
