Skip to content

முன்பின்

₹100.00

கல்யாண்ஜியின் 'முன்பின்' கவிதைத் தொகுப்பு! அமைதியின்மை மற்றும் காத்திருப்பு பற்றிய ஆழமான கவிதைகள்.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2021
Format Paperback

Description

அமைதியற்றவன் நான்.யாருக்காகவும் எதற்காகவும்நான் காத்திருக்கவில்லை.விலைமதிப்பற்ற அமைதியைநான் குவித்து வைத்திருப்பதாகவும்யாருக்காகவோ எதற்காகவோநான் சதா காத்திருப்பதாகவும்சில அமைதியற்றவர்கள்என்னிடம் வந்து சேர்கிறார்கள்.அனுப்பிவிட்டுக்கதவைத் தாளிடும் போதுமேலும் கந்தலாகிக் கிடக்கிறதுஅறையில் என் அமைதி.தளர்ந்து படுக்கையில் சாய்ந்துநீண்ட நாட்களாக வாசித்துமுடிக்காத புத்தகத்தை எடுக்கையில்மீண்டும் தட்டப்படுகிறதுவாசல் கதவு.