வாராது வந்த
₹300.00
காலபைரவனின் பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் கதைகள், வாழ்வின் துகள்களையும் உறவுகளின் வீழ்ச்சியையும் கூர்ந்து நோக்கி வலியின் சங்கீதத்தை உணர்த்துகின்றன.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
இந்த ஆறு கதைகளும் ஏதோவொரு வகையில் நம் அன்றான வாழ்வின் துககங்களை, போதாமைகளை, வீழ்ச்சிகளை, சடுதியில் திரிந்து விடும் உறவுகளை மீண்டும் விசாரணை செய்ய நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. கூர்ந்து நோக்கினால் வலியின் சங்கீதத்த சுமந்து திரியும் கதாபாத்திரங்கள் கதை நெடுகிலும் பயணித்தபடி இருப்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.- காலபைரவன்