Skip to content

பரண்

₹140.00

தொ. பரமசிவன் எழுதிய 'பரண்' புத்தகம் சமண, பௌத்த மதங்களின் தத்துவத்தை ஆராய்கிறது. ஆன்மா மற்றும் மனம் குறித்த பண்டைய கருத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2022
Format Paperback
Tags Philosophy , Religion , Tamil Literature

Description

சமண, பௌத்த மதங்கள் உபநிடத காலத்தினுடைய கருத்தாக்கங்களை எதிர்த்துப் பிறந்தவை. உபநிடத காலத்தின் கருத்தாக்கங்களில் முதன்மையான ஒரு விசயம் மனம் அல்லது ஆன்மா. இந்தக் கோட்பாட்டை நிராகரித்துப் பிறந்தவைதான் சமண பௌத்த சமயங்கள். பௌத்தத்துக்கு அனாத்மவாதம் என்றே ஒரு பெயர் உண்டு. ஆன்மா என்றொரு பொருள் இருக்க முடியாது என்பதுதான் அதன் வாதம்; இன்னொன்று மனம் என்ற சொல்லை தமிழிலே முதன்முதலில் பயன்படுத்துபவர் வள்ளுவர்தானே தவிர, சங்க இலக்கியங்களிலே கிடையாது. அந்தச் சொல்லுக்குத் திராவிட வேரும் கிடையாது.