Skip to content

துகினம்

₹220.00

மூணாறின் அழகிய பின்னணியில் எழுதப்பட்ட துகினம் நாவலை வாங்குங்கள். ஜிதேந்திரன் எழுதிய இந்த நாவல் பனி மற்றும் வாழ்வின் வலிகளைப் பேசுகிறது.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

மூணாறுதான் நாவலின் களம். மூணாறின் அழகையும், குளுமையையும் இந்த நாவலில் உணர முடிகிறது. பனிமலை - பனிமழை - மலங்காடு மழைக்காடு, வலிகள் நிறைந்த பிரதேசம். கேரளாவில் திருவள்ளுவருக்குக் கோயில் கட்டி, தனியொரு மதமாக வழிபடுகிற ஞானமடத்தை: சனாதன சபையைப் பதிவு செய்கிறது நாவல். துகினம் என்றால் பனி. பனித்துளி. துகினம் போலொரு வாழ்வு.