குறள் கண்ட வாழ்வு
₹125.00
மூணாறின் அழகிய பின்னணியில் எழுதப்பட்ட துகினம் நாவலை வாங்குங்கள். ஜிதேந்திரன் எழுதிய இந்த நாவல் பனி மற்றும் வாழ்வின் வலிகளைப் பேசுகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
மூணாறுதான் நாவலின் களம். மூணாறின் அழகையும், குளுமையையும் இந்த நாவலில் உணர முடிகிறது. பனிமலை - பனிமழை - மலங்காடு மழைக்காடு, வலிகள் நிறைந்த பிரதேசம். கேரளாவில் திருவள்ளுவருக்குக் கோயில் கட்டி, தனியொரு மதமாக வழிபடுகிற ஞானமடத்தை: சனாதன சபையைப் பதிவு செய்கிறது நாவல். துகினம் என்றால் பனி. பனித்துளி. துகினம் போலொரு வாழ்வு.