டேக்டைவர்சன்
₹120.00
குமுதம் வார இதழில் வெளியான குறுந்தொடர் கவிதைகள்
மதுரை சத்யாவின் மனவேனிற் காலம் கவிதைகள்! பிரிவின் வலியை உணர்த்தும் அழகான தமிழ் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | செங்கனி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
பிரிவில் எந்த மாற்றமும் இல்லையென நேசத்தை கைவிட்ட உன் பாவத்தின் பொருட்டு மனம் உதிர்ந்த இக்காலத்தை ஏழாவது பருவமாக இயற்கை தன் வானிலைக் குறிப்பேட்டில் இந்நேரம் எழுதிக்கொண்டிருக்கக்கூடும்...