Skip to content

நிழல் போலவே நின்றாய்

₹240.00

ஹமீதா எழுதிய 'நிழல் போலவே நின்றாய்' நாவலில் காதல், வெறுப்பு, மற்றும் உறவுகளின் சிக்கல்களைப் பற்றி அறியுங்கள்.

Category Novel
Publisher SS பப்ளிகேஷன்ஸ்
Language Tamil
Format Paperback

Description

காதலெனும் உணர்வு, தன்னை பலகீனப்படுத்துகிறது என்றெண்ணி மனம் திறக்க மறுக்கும் நாயகன் ப்ரமோத்!பணபலம், செல்வாக்கு அனைத்தும் தாண்டி, எளியோரிடத்திலும் அன்பைத் தேடும் நாயகி உதயா!திருமண உறவை வெறுக்கும் இவ்விரு ஒற்றைத் துருவங்களும் தம் வாழ்வில் ஒன்றிணையும் விந்தையை எதார்த்தமாக சித்தரித்திருக்கிறது, 'நிழல் போலவே நின்றாய்!'வாசித்து மகிழுங்கள்!