Skip to content

ஒரு கணத்தின் மலர்கள்

₹300.00

எம்.டி.முத்துக்குமாரசாமியின் 'ஒரு கணத்தின் மலர்கள்' கவிதையில் வாழ்க்கையின் தற்காலிகத்தையும், அழகையும் உணருங்கள்.

Category Poetry
Publisher தமிழ்வெளி
Language Tamil
Year 2025
Format Paperback

Description

நிலவொளியுடனும்பனியுடனும்நள்ளிரவுவேறெந்த வார்த்தைகளும் எஞ்சியிருக்கவில்லை...நான் சிங்கத்திலிருந்து வந்தேன்நீ வில்லாளியிடமிருந்து வந்தாய்நாம் இந்த உலகில்நூற்றாண்டு கால விருந்தாளிகள் மட்டுமே;நாம் கொஞ்சம் தயங்கி நிற்கலாம்,புறப்பட்டு செல்வதற்கு முன்…இந்த உலகம்ஒரு சிலந்தி வலையின் முன்னால்அங்கும் இங்கும் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி!நான் தனியாக இருக்கும்போதுஆகாயம் எத்தனை பெரியதாக இருக்கிறது!