Skip to content

பொன்மாலைப் பொழுது

₹90.00

N. சுரேஷ் எழுதிய 'பொன்மாலைப் பொழுது' கவிதைத் தொகுப்பு! காதல், பாசம், ஆன்மீகம் நிறைந்த கவிதைகள்.

Category Poetry
Publisher திருமகள் நிலையம்
Language Tamil
Year 2008
Format Paperback

Description

சுந்தரத் தமிழெடுத்து நற்சுவையான கவி தொடுத்து செப்பிடுவான் செய்திகள் பல சுரேஷ் எனும் அன்புத் தம்பியவன் அத்தனை கவிதைகளும் முத்தெனப் போற்றிடும் வகை வித்தகன் சுரேஷ் என்போன் யாத்திடும் வகையே தனி காதல், பாசம், அன்பு, கருணை, சோகம். ஆன்மீகம் கவிதை தொகுப்புகள் இதுவரை கற்கண்டுகள் போல் ஏழாகும்