யெளவனத்தில் அமரும் கிளி
காட்சிப் பிழையின் புத்தகம்
₹95.00
மனுஷ்யப்புத்திரனின் கவிதைகள் இயற்கையையும், பருவங்களையும் தழுவி, கவித்துவ தரிசனங்களை வழங்குகின்றன. இன்றே வாங்குங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
Description
மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள், இயற்கையோடும் பருவங்களோடும் உரையாடுகின்றன. நாம் கண்டு கடந்துசெல்லும் காட்சிகளை கவித்துவ தரிசனங்களாக்குகின்றன. புறவுலகின் வண்ணங்களை அவற்றின் இயல்பிலேயே கண்டு கரையும் இக்கவிதைகள். வாசகனின் மனதில் பெரும் அனுபவமாக விரிகின்றன.
