Skip to content

யெளவனத்தில் அமரும் கிளி

காட்சிப் பிழையின் புத்தகம்

₹95.00

மனுஷ்யப்புத்திரனின் கவிதைகள் இயற்கையையும், பருவங்களையும் தழுவி, கவித்துவ தரிசனங்களை வழங்குகின்றன. இன்றே வாங்குங்கள்!

Category Poetry
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2020
Format Paperback

Description

மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள், இயற்கையோடும் பருவங்களோடும் உரையாடுகின்றன. நாம் கண்டு கடந்துசெல்லும் காட்சிகளை கவித்துவ தரிசனங்களாக்குகின்றன. புறவுலகின் வண்ணங்களை அவற்றின் இயல்பிலேயே கண்டு கரையும் இக்கவிதைகள். வாசகனின் மனதில் பெரும் அனுபவமாக விரிகின்றன.