Skip to content

புயல் வரும்போது தூங்குவேன்

₹160.00

ஷாராஜின் 'புயல் வரும்போது தூங்குவேன்' - உலக நாட்டுப்புறக் கதைகள் மற்றும் சிறுவர்களுக்கான கதைகளின் தொகுப்பு!

Category Short Story
Publisher வாசகசாலை
Language Tamil
Year 2026
Format Paperback

Description

ஷாராஜின் ஐந்தாவது சிறுவர் கதைத் தொகுப்பு இது.சிறார்களுக்குப் பொதுவான சிறார் கதைகளை எழுதுவதை விட, உலக நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து, மறு ஆக்கம் செய்து வழங்க வேண்டும் என்பதே இவரது முக்கிய நோக்கம். அவ்வாறே தனது தொகுப்புகளில் கூடுமானவரை உலக நாட்டுப்புறக் கதைகளைச் சேர்த்து வருகிறார். இந்தத் தொகுப்பில் பொதுவான சிறுவர் கதைகளும், பல்சுவையான உலக நாட்டுப்புற சிறுவர் கதைகளும் உள்ளன. இக்கதைகள் சிறார்கள் மட்டுமன்றி பெரியவர்களும் வாசித்து ரசிக்கத் தக்கவை.