உள்ளினும் தீராப் பெருமகிழ் நீ
₹160.00
பித்தனின் முதல் கவிதைத் தொகுப்பு 'சன்னல் அளவுதான் வானம்'. சமகால கவிதைகளை வாசிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற புத்தகம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வாசகசாலை |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர். சொந்த ஊரிலேயே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆடையகம் நடத்தி வருகிறார். @the_piththan எனும் Instagram பக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தன் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். இது இவரது முதல் நூல்.