உன்னைத் தாண்டி வருவாயா?
₹180.00
சிறார் நாவல்
வானவில் தீவு: வண்ணமில்லாத தீவை மாற்றும் சிறுவர்களின் சாகச கதை! சௌமியா ரெட் எழுதிய சிறுவர் நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | வாசகசாலை |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
சௌம்யா ரெட் எழுதியுள்ள இந்தக் கதையில் வரும் தீவில், ஆமாம், வண்ணமே இல்லை. சிக்கல்தான். எல்லாமே கறுப்பு, வெளுப்பாக இருந்தால், அங்கே வாழ்க்கை எப்படி இருக்கும்? அந்த நிலையை மாற்ற சாகசச் சிறுவர்கள் புறப்படுகிறார்கள்.விபரீதப் பயணத்தில் விபரீத ஆபத்துகள். உதவிக்கு யார் வருவார்? யாரேனும் வருவார்கள்தான். பிரச்னை தீரும்தான். ஆனால், ‘எப்படி’ என்பதில்தான் கதையின் சுவாரசியம் இருக்கிறது.- எழுத்தாளர் ரமேஷ் வைத்யா