Skip to content

மழையால் கடலுக்கு அழிவில்லை

₹120.00

ஜெயக்குமார் எழுதிய 'மழையால் கடலுக்கு அழிவில்லை' கவிதைத் தொகுப்பு! நவீன கவிதைகளின் உலகத்தை ஆராயுங்கள்.

Category Poetry
Publisher வேரல் புக்ஸ்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

இன்றைய நவீன கவிதைகளின் உலகம் பல்வேறு வகைகளில் திசை திருப்பப்பட்டு சிதறடிக்கப்பட்டு நான் லீனியர் அல்லது பாலிப்போனிக் என்கிற வகையில் ஒரு உலகளாவிய தன்மையைப் பெற்று வருகின்றன. எதிர் கவிதைகள் எழுதப்பட்டு வரும் காலமும் இது. ஆனால் மனிதர்கள் மொழியைத் தங்கள் பிராந்தியங்களில் ஏதோ ஒரு வகையில் உரையாடலாக மாற்றிக் கொண்டு தன் இருப்பின் அடையாளத்தையும் ஒருசேரப்பேணிக் கொள்கிறார்கள். இந்தத் தொகுப்பின் முழு கவிதைகளையும் ஒருவர் வாசிக்கும் போது உண்டாகும் தர்க்கங்களை விட அனைத்தும் குறுக்கிட்டு வழிமறிக்கும் இந்த வாழ்க்கையில் நாம் அதிகாலையில் பார்த்து விட்டு செல்லும் ஒரு மலர்ச் செடியை போல கண் மறைத்து வானத்தில் மழை வருமா என்று பார்ப்பது போலரயில் பயணத்தில்வலதுபுறமே இடதாகவும்இடதுபுறமே வலமாகவும்நகர்கிறதுகனவுக்கும் நிஜத்துக்கும்இடையே தான் இருக்கிறதுவாழ்க்கை.- யவனிகா ஸ்ரீராம்