கவிதையிடம் எந்தப் புகாருமில்லை
₹160.00
வடலூர் ஆதிரையின் 'நாம்' கவிதைகள், தனிமனித வாழ்விலிருந்து சமூக அரசியல் வரையிலான பரிணாமத்தை பிரதிபலிக்கிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வேரல் புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
சின்னஞ்சிறிய இந்தக் கவிதைகள் துண்டுப் பிரசுரங்களைப் போல நம் கைகளில் வந்து சேர்கின்றன. அனைத்தும் நம் சந்தேகங்கள்தான்! நமது கோபங்கள் முரண்பாடுகள் என்பதாக ஒரு தனி மனிதனில் இருந்து நாளடைவில் சமூக மனிதனாக மாறும் வாழ்வுறுதியின் பரிணாமத்தில் தோழர் ஆதிரையின் கவிதைகள் நமது சட்டைப் பாக்கெட்டிலும் அண்டைத் தெருக்களில் இருந்தே எழும்புகின்றன. சாமானியர்களோடு பேசிக்கொண்டே ஆதிரை சற்று முன்பாகச் சென்று கொண்டிருக்கிறார். நாமும் சட்டென நின்று அவருடன் பேசத் தொடங்குகிறோம். ஏனெனில் இது அரசியல் யுகம்! ஆதிரை அதன் குழந்தை!-யவனிகா ஸ்ரீராம்