கல்பொருசிறுநுரை (வெண்முரசு 25)
மகாபாரதம் நாவல் வடிவில்
ஜெயமோகனின் கல்பொருசிறுநுரை (வெண்முரசு 25) மகாபாரதத்தின் ஆழமான தத்துவங்களை நாவல் வடிவில் வழங்குகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Hardcover |
Description
கிருஷ்ணனின்மறைவுவரைசெல்லும்இந்நாவல்,கல்பொருசிறுநுரை. இந்தஇருபத்திரண்டாயிரம்பக்கங்களில்திரட்டி எடுக்கப்பட்டபேராளுமை. அவன்சொல்லே,இந்நாவலின்சுடர். ஆனால் அவனுடையகுலச்சரிவை,குடியழிவை,நகர்மறைவை, அவன்அகல்வைபுராணங்கள்சொல்லத்தான் செய்கின்றன. அது ஊழ் என்பதனால்,பிரம்மவடிவானவனும்அதற்குகட்டுப்பட்டவனேஎன்பதனால். மகாபாரதம் சொல்லும்நெறிகளில்முதன்மையானதுஎன்னவென்றால்இங்குள்ள ஒவ்வொன்றும் ஒருதுலாத்தட்டில்உள்ளன என்பதே. ஒன்றுபிறிதொன்றைநிலைநிறுத்துகிறது, ஒன்றின்நிலையழிவுபிறிதொன்றைநிலையழியச்செய்கிறது.மகாபாரதப்பெரும்போரில்மாபெரும்குடியழிவைஉருவாக்கியவன்அதற்கான விலையை தான்கொடுப்பதன்சித்திரம் இது.கொடுக்கவேண்டுமெனஅவன் அறிந்திருந்தான், அவனே அதை தரிசனம் எனமுன்வைத்தவன். ஆகவே அவன் அதை அளித்தான். அவன்கண்முன்மறைந்தனஎல்லாம். அவன்துயருற்றிருப்பானா? துயர் அவனுக்கு உண்டா?இருந்திருக்கலாம்,பெருந்தந்தையர்துயர்கொண்டவர்கள். ஆனால் அவன் அதற்கும் அப்பால்.துளிகளை,அலையைகடலை மட்டுமல்லபுவியைஒருதுளியெனக்காணும் தொலைவுதிகழும்பார்வை கொண்டவன். அவனுக்குகல்பொருசிறுநுரைக்குமிழிதான்அவனேகூட.
