Skip to content

குறள் – கவிதையின் நீதி

₹150.00

ஜெயமோகன் எழுதிய குறள் – கவிதையின் நீதி வாங்க! திருக்குறள் குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு.

Category Essay
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம்
Language Tamil
Year 2026
Format Paperback
Tags Literary Criticism , Philosophy , Tamil Literature

Description

தமிழகத்திலுள்ள திருக்குறள் வாசிப்புகள் குறளை தமிழியக்க அரசியல் அல்லது திராவிட அரசியல் சார்ந்து அணுகுபவை. ஆகவே குறளை எளிமையான உலகியல்நீதியைச் சொல்லும் நூலாகக் குறுக்குபவை. ஜெயமோகன் இரண்டு வேறுபட்ட குறள்வாசிப்பு மரபுகளைச் சேர்ந்தவர். குமரிமாவட்ட மரபு குறளை மதத்துக்கு அப்பாற்பட்ட இகத்துக்கும் பரத்துக்கும் வழிகாட்டும் நெறிநூலாக அணுகுவது. நாராயணகுருவின் மரபு குறளை மெய்ஞானநூலாக அணுகுவது. இந்நூலில் ஜெயமோகன் சென்ற இருபதாண்டுகளில் குறள் குறித்து எழுதிய கட்டுரைகள் உள்ளன.