சென்றதும் நின்றதும்
இலக்கிய முன்னோடிகள் – 3
ஜெயமோகன் எழுதிய 'சென்றதும் நின்றதும்' நூலில் தமிழ் இலக்கிய முன்னோடிகள் பற்றிய ஆழமான பார்வையை பெறலாம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Biographies , Literary Criticism , Tamil Literature |
Description
ஜெயமோகன்தமிழ்இலக்கியமுன்னோடிகள்பற்றி எழுதிய கட்டுரைகள்ஏழுநூல்களாகவெளிவந்தன. பின்னர்முழுநூலாகவும்அவைவெளிவந்தன. அவற்றில் மூன்றாவது நூல் இது.இந்நூல்லா.ச.ராமாமிர்தம்,க.நா.சுப்ரமணியம்,தி.ஜானகிராமன், நகுலன்ஆகியோரைப்பற்றிய முழுமையானபார்வையைஉருவாக்கிக்கொள்ளமுயல்கிறது. தமிழ் நவீனஇலக்கியத்தில்வெவ்வேறு வகையில் ஆழ்ந்தசெல்வாக்கைச்செலுத்தியபடைப்பாளிகள்இவர்கள்.இவர்களைப்புரிந்துகொள்வதுதமிழ் நவீனஇலக்கியத்தைப்புரிந்துகொள்வதேதான்.இளையதலைமுறைவாசகர்களுக்குஓர்ஒட்டுமொத்தபுரிதலுக்குஇந்நூல்உதவும்.இலக்கியவிமர்சனம் என்பதும் ஓர்இலக்கியவகைமையே,இலக்கியப்படைப்புக்குரியசுவாரசியமானவாசிப்பும்,வாசகனின்கற்பனையையும்சிந்தனையையும்தூண்டும் மொழிநடையும்அதற்கும் தேவை என்றும் காட்டும் கட்டுரைகள் இவை.
