மணல் கோடுகளாய்
₹190₹180
ரமேஷ் ரக்சன் எழுதிய பெர்ஃப்யூம் - இரவு, தனிமை, காமம் நிறைந்த கதைகளின் தொகுப்பு. இதுவரை வெளிவராத அனுபவங்களை வாசனை மற்றும் உணர்வுகளுடன் வழங்கும் நாவல் இது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
இரவு, பெண்கள், தனிமை, காமம் என்று பயணிக்கும் இந்தக் கதைகளில் பெரும்பாலானவை எந்த இதழிலும் பிரசுரமாகாதவை.“வாசனையைப் பரப்பி இல்லாமல் போகும். ஒவ்வொரு இரவும் ஒரு பெர்ஃயூம்தான். அது ஒவ்வொரு நாளும் உயிர்களின் வாசனையைப் பரப்பிக்கொண்டே இருக்கிறது. இரவு காமத்துக்கான நேரமும் கூட. காமத்தின் வேரானது வெட்டிவேர் போல மணக்கும் தன்மை உடையது. மணக்கும் தன்மையுடைய எல்லாவற்றையும் வார்த்தையாக்கிவிட முடியுமா என்ன? ஆனால், ரமேஷ் ரக்சன் முயன்றிருக்கிறார்.