ஆழ்
₹270.00
செல்வசாமியன் எழுதிய 'சற்றுத் திமிரானவளை' கதைகள் எளிய மனிதர்களின் வாழ்வை அழகாகச் சொல்கிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | வாசகசாலை |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
எளிய மனிதர்கள் – அவர்களின் வாழ்வை எளிய மொழியில் பேசும் கதைகள் என்பதே செல்வசாமியனின் பலம். கிராமம் அல்லது நகரம் எதுவாயினும் எளிய விவரிப்புகளின் வழியே அதன் சித்திரத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்த அவருக்குச் சாத்தியப்படுகிறது.- எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியன்