Skip to content

அரம்பை

₹500.00

அரம்பை நாவல்: தாமிரபரணி நதிக்கரையில் மனித உறவுகளின் கதை. முஹம்மது யூசுப் எழுதிய அரம்பையை வாங்குங்கள்!

Category Novel
Publisher யாவரும் பதிப்பகம்
Language Tamil
Year 2022
Format Paperback

Description

தூத்துக்குடி, திருக்குறுங்குடி, மணப்பாடு, பூவந்தி, மேலப்பாளையம், பூதப்பாண்டி, கழுகுமலை, சிங்கிகுளம், பேகம்பூர் எனப் பல திசைகளில் இருந்து சதுக்கை (ஜங்சன்) எனும் தாமிரபரணியின் தீரவாசத்திற்கு மனித உறவுகளை அழைத்து வந்து குன்னிமுத்து மாலை கையில் கொடுத்து ஆடவிட்டு, அவர்கள் விளையாட அதன் வாயிலாக கண்டடையும் நீலகண்டம் நகரம் தான் அரம்பை கதை. இது அறிந்தவற்றைக் கொண்டு அறியாதவற்றின் மீது சுமத்தப்படும் கற்பனை முயற்சி.