உவர்மண் (வேரல் புக்ஸ்)
நவீன கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுப்பு வரிசை
₹150.00
நட. சிவகுமாரின் உவர்மண் கவிதைத் தொகுப்பு! தமிழ் கவிதையின் புதிய பரிமாணம். இன்றே வாங்குங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | வேரல் புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
Description
கவிதை உலராத இரத்தம், உலராத கண்ணீர், உலராத புன்னகை நட.சிவகுமாரின் கவிதைகளில் இத்தகைய அனுபவத்தின் சாரத்தை உணர முடிகிறது.பாம்புகள், சாமி ஆசான் கவிதைகளில் மாந்தீரீக யதார்த்த நிகழ்வுகளின் கூறுகள் துவக்ககட்ட நிலையில் பதிவாகியுள்ளன. சனாதான பண்பாட்டைத் தூக்கிப் பிடிப்பவர்கள் முனங்குவதும் இவர்களை நோக்கி எகிறும் இன்றின் தலித் குரலும் மிக முக்கியமானது. இதையெல்லாம் வாசிக்கையிலும் உணர்கையிலும் தமிழ் கவிதை செத்து விட்டது என்றெல்லாம் இனி எந்த கொம்பனும் சொல்லித் திரிய முடியாது.ஹெச்.ஜி ரசூல்
